481
குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு அந்நோயின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஆப்பிரிக்காவில்...

178
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே  வடதொரசலூர் கிராமத்தில் கடந்த வாரம் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் எலிக் காய்ச்சல் பாதிப்பு உள்ள...

1359
தமிழகத்தில் கொரோனா வைரஸின் ஜே.என்.1 புதிய திரிபின் தாக்கம் மிதமான அளவில் உள்ளதாகவும், பாதிப்பு ஏற்பட்டால் மூன்று அல்லது நான்கு நாட்களில் குணமாகிவிடும் என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசிய...

1534
கேரளாவை அச்சுறுத்தி வந்த நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு புதிய நிபா வைரஸ் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதுவரை மொத்தம் 6 பேருக்கு மட்டுமே இந...

1593
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருநாடுகளை சேர்ந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து ஆரத்தழுவி நலம் விசாரித்தனர். கொரோனா பரவலி...

2957
உருமாறிய கோவிட் XBB1.16 வைரசால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தவிர்க்க முடியும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மாறுபாட்டால், வைரஸின் முந்தைய வேரியண்டைக் காட்டிலும் மிகவு...

2886
கோவிட் பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். புதிய உருமாறிய கோவிட் XBB.1.16 மிதமான பாதிப்பையே கொண்டு...



BIG STORY